
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரபாலினி வரதராஜன் (வயது-59) என்ற ஆசிரியையே மாரடைப்புக் காரணமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியையின் திடீர் மறைவினால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு பாடசாலைச் சமூகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
