
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கிளிநொச்சி, பளை- இத்தாவிலில் டிப்பர், கார் மோதி இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தந்தை படுகாயம் அடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்றிரவு (26) இடம்பெற்றது.
சம்பவத்தில் பளை தர்மக்கேணியைச் சேர்ந்த 16 மற்றும் 8 வயதுடைய சிறுவர்கள் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த சிறுவர்களின் தந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்றிரவு (26) இடம்பெற்றது.
சம்பவத்தில் பளை தர்மக்கேணியைச் சேர்ந்த 16 மற்றும் 8 வயதுடைய சிறுவர்கள் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த சிறுவர்களின் தந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

