
குறித்த சம்பவம் நேற்றய தினம் இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்த வாள்வெட்டுக் குழுவினர் அங்கிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வீட்டு உடமைகள் என்பவற்றை சேதப்படுத்தி சென்றுள்ளனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்த வாள்வெட்டுக் குழுவினர் அங்கிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வீட்டு உடமைகள் என்பவற்றை சேதப்படுத்தி சென்றுள்ளனர்.
3 மோட்டார் சைக்கிளில், வாள்களுடன் வந்த 6 பேர்கொண்ட குழுவினாலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் குறித்த தாக்குதலுக்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.


